ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் இன்று உயிரிழந்துள்ளார்.
அன்மையில் கொரோனா காரணமாக கடந்த மே மாதத்தில் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டம் ஓ.எம் மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கிராம அலுவலர் மோகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,514 ஆக அதிகரிதுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்ததால் இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…