ஒரே மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு.!

Default Image

ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் இன்று உயிரிழந்துள்ளார்.  

 அன்மையில் கொரோனா காரணமாக கடந்த மே மாதத்தில் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டம் ஓ.எம் மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கிராம அலுவலர் மோகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,514 ஆக அதிகரிதுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்ததால் இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்