கீழடி நடவெடிக்கையை பாராட்டிய சீமான்..வருங்கால சந்ததியினர்க்கு விழிப்புணர்வு ஏற்படும்..!!

Default Image

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பெருட்களை அந்த அவ்விடத்தலயே கண்காட்சிக்காக வைக்கப்பட்டதே வரவேற்பதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பழங்கால தமிழர்களின் பொருட்களை கீழடியில் காட்சிப்படுத்துவதால் நம் தமிழரின் பெருமை பற்றி நம்முடையை வருங்கால தலைமுறைகளுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்