'சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" – ஓ.எஸ்.மணியன்

Default Image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.”சீமான் அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற மனிதர். பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
Sunita Williams health
tn rain
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai