நாமக்கல், விட்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 5 கல் குவாரிகள் அரசின் விதிகளை மீறியதால் சீல் வைக்கப்பட்டது.
நாமக்கல், விட்டமநாயக்கன்பட்டியில் உள்ள கல்குவாரிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரசின் விதிகளை பின்பற்றாத அந்த 5 கல் குவாரிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், சீல்கொண்டமநாயக்கன்பட்டி குவாரியில் நடந்த வெடிவிபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…