நாமக்கல்லில் 5 கல் குவாரிகளுக்கு சீல்!

Default Image

நாமக்கல்,  விட்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 5 கல் குவாரிகள் அரசின் விதிகளை மீறியதால் சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல், விட்டமநாயக்கன்பட்டியில் உள்ள கல்குவாரிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரசின் விதிகளை பின்பற்றாத அந்த 5 கல் குவாரிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், சீல்கொண்டமநாயக்கன்பட்டி குவாரியில் நடந்த வெடிவிபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்