ஊரடங்கை மீறியதாக சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி இரண்டு பட்டாசு ஆலைகள் இயங்கியதாக கூறி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சார்-ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…