ஊரடங்கை மீறியதாக 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.!

Published by
murugan

ஊரடங்கை மீறியதாக சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி இரண்டு பட்டாசு ஆலைகள் இயங்கியதாக கூறி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சார்-ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

2026-ல் எண்டு கார்டு போட்ட விஜய்.! ஜன நாயகனுக்கு தேதியை குறித்த படக்குழு.!

2026-ல் எண்டு கார்டு போட்ட விஜய்.! ஜன நாயகனுக்கு தேதியை குறித்த படக்குழு.!

சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகிறார்.…

12 minutes ago

ஒரு வருஷம் கொடுங்க..அர்ஜுனை சிறந்த பேட்ஸ்மேனா மாத்துவேன்..யோகராஜ் சிங் வேண்டுகோள்!

மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோட மகன் அர்ஜுன் டெண்டுல்கர், அப்பாவை போல தானும் ஒரு கிரிக்கெட்…

52 minutes ago

43 வயதாகினாலும் வேகம் குறையல… தோனியின் டாப் 4 மின்னல் வேக சூப்பர் ஸ்டம்பிங்!

சென்னை : நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் தோனி, சூர்யகுமார்…

1 hour ago

அந்த விஷயத்துல ராஷ்மிகாவுக்கே பிரச்சனை இல்லை..உங்களுக்கு என்ன? சல்மான் கான் ஆவேசம்!

சென்னை : நடிகர் சல்மான் கான் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

1 hour ago

சிஎஸ்கே-வை முதுகில் குத்திய தீபக் சஹார்… கேலி செய்த தங்கை.! வைரல் பதிவு…

சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது…

2 hours ago

“இந்த ரன்கள் அவருக்கு போதாது”.., விராட் கோலி குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில்…

3 hours ago