ஊரடங்கை மீறியதாக 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஊரடங்கை மீறியதாக சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி இரண்டு பட்டாசு ஆலைகள் இயங்கியதாக கூறி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சார்-ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
February 13, 2025![Nirmala Sitharaman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Nirmala-Sitharaman.webp)