சென்னையில் பிரபல ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், பலரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஸ்கேன் செண்டரில், 128 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இதில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக போலியான முடிவுகள் தரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த ஸ்கேன் செண்டருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, அனைத்து ஸ்கேன் செண்டர்களிலும் சோதனை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…