ராமநாதபுரத்தில் தலையில் சில காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு.
ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 6 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட இந்த கடல் பசு தலையில் சிறிய காயத்துடன் கிடந்துள்ளது.
தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் கடல் பசுவிற்கு உடல் பிரேதப் பரிசோதனைகள் எதுவும் செய்யாமல் புதைத்து விட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார் வளைகுடா பகுதிகளில் அழிந்து வரக் கூடிய கடல் பசுக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…