சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பருவ மழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த விடுமுறையை பள்ளி கல்லூரிகள் ஈடு செய்து வருகிறது. அதன்படி மழை விடுமுறையை ஈடுகாட்டும் வகையில் சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நாளை புதன்கிழமை பாடவே வழியை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…