வழக்கம் போல் இன்று சென்னையில் பள்ளிகள் இயங்கும் – முதன்மை கல்வி அலுவலர்

Default Image

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பருவ மழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த விடுமுறையை பள்ளி கல்லூரிகள் ஈடு செய்து வருகிறது. அதன்படி மழை விடுமுறையை ஈடுகாட்டும் வகையில் சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நாளை புதன்கிழமை பாடவே வழியை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்