எஸ்பிஐ வங்கி தேர்வில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபட்டதற்கு வேங்கடேசன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.பி சு.வேங்கடேசன் தனது கண்டனத்தில் கூறியுள்ளதாவது:
எஸ்பிஐ வங்கி பணியாளர் தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்வானவர்கள் பட்டியலை கட் ஆப் மதிப்பெண்களோடு பொது வெளியில் ஏன்?வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…