ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி, இந்த வருட கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கனா முதல்நிலை தேர்வு ஜூன் 22,,23, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. இதில் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 61.25 எனவும், எஸ்டி பிரிவினருக்கு 53.75 எனவும், பொதுப்பிரிவில் நலிவடைந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத ஐடா ஒதுக்கீட்டின் படி, 28.5 எனவும் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.
இந்த எஸ்டி பிரிவினரை விட பொது பிரிவில் நலிவடைந்தோர்க்கு மிக குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…