திருச்சி அருகே மணப்பாறை அடுத்து நடுகாட்டுப்பட்டி அருகே பயன்பாடற்று கிடந்த 26ஆடி ஆழ்த்துளை கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான் .இதனிடையே கடந்த 7 மணி நேரமாக அக்குழந்தையை மீட்க்கும் பணி நடந்து வருகிறது .
இந்நிலையில் அக்குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பலதரப்பினர் #SaveSujith என்ற ஹாஷ்டாகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.குழந்தையை மீட்க மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த நவீன நவீன கருவியின் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது.தற்பொழுது நிலவரப்படி குழந்தையின் கையில் சுறுக்கு போட்டு மீட்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…