தமிழ்நாட்டில் இன்று சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்றதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகாஷ் சாஹு தெரிவித்தார். மேலும் அரவக்குறிச்சியில் மட்டும் சிறிது பதட்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
அரவக்குறிச்சியில் திமுக சார்பாக செந்தில்பாலாஜியை ஆதரித்து அவரது தொண்டர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு 300 மீட்டர் அப்பால் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அப்புறப்படுத்த சொல்லி போலீசார் கூறியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அதனை குறிப்பிட்டு பேசியிருந்தார்
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…