அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமை பணிநாள் ரத்து.!

Published by
கெளதம்

 முதற்கட்ட கொரோனா ஊரடங்கில் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளையுடைய அலுவலகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, சனிக்கிழமையையும் சேர்த்து வாரத்தின் ஆறு நாட்களை பணி நாளாக அறிவித்து 50 சதவீத ஊழியர்களை கொண்டு பணி நடத்த கடந்த மே 15ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து, விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் சனிக்கிழமை பணிநாள் என்பதுடன் 100 சதவீத ஊழியர்களை பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வார்த்தின் 6 நாள் பணி என்பதை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 5 நாளாக மாற்றியும், தற்போதுள்ள அலுவலக நேரத்தில் 100 சதவீத ஊழியர்களை கொண்டு பணியை நடத்தவும் ஆணை பிறப்பித்துள்ளதாக தலைமை செயலர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago