கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
நேற்று முதல் 100 சதவீத ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் சார்பில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். அதில், 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் வேலை செய்தபோது அனைத்து சனிக்கிழமையும் வேலைநாளாக அறிவித்தது.
அன்றைய சூழ்நிலையில் அது தேவைப்பட்டது. தற்போது, 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…
கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…
டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…