மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாமியார் சதுர்வேதியை குற்றவாளியாக அறிவித்து இருந்தார்கள். இவர்மீது பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேலும் இது தொடர்பான வழக்குகள் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இவர் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றுவதாலும்,செல்போன் உபயோகிக்காத காரணத்தாலும் இவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார், தற்போது அவருக்கு நெருக்கமாக உள்ள ஆதரவாளர்கள், நண்பர்களை பிடித்தால் அவர் பதுங்கி இருக்கும் இடம் தெரியவரும் என கூறுகிறார்கள். மேலும் இவர் உத்திரபிரதேசம் வாரணாசியில் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…