இயற்கையின் அழகை ரசிப்பது எவ்வளவு பிடிக்குமோ, அதேபோன்று காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தன.
அதில் 1408 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில், கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் வனத்துறை ஊழியர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வசிக்கும் உயிரினங்களில், பிளாக் ட்ரோங்கோ (black drango), ஸ்பாட் டவ் (spotted dove), இந்தியன் ஜங்கிள் காகம் (indian jungle crow) உள்ளிட்ட 201 வகையான பறவை இனங்களும். மேலும் கண்டுபிடிப்பில், கோணல் பிளாட், காமன் ஷாட் சில்வர்லைன் மற்றும் ஸ்கார்ஸ் ஷாட் சில்வர்லைன் உள்ளிட்ட 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களும் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் இருப்பது கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…