வரலாறு காணாத வறட்சியினால் முற்றிலும் வறண்டு போகியுள்ள சென்னை புழல் ஏரியின் செயற்கைகோள் புகைப்படமானது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிடும் பொது புழல் ஏரியின் வறட்சி தெளிவாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் பருவமழை பெய்யாததாலும் வாட்டி வதைக்கும் வெயிலாலும் கடும் வறட்சி உருவாக்கி உள்ளது. சென்னையில் குடிநீர் ஆதரமாக விளங்கும் பெய்யாத சூழலில் முக்கியமான எரிகளான புழல் , சோழவரம், செம்பரம்பாக்கம். ஆகியன முற்றிலும் வரண்டு போய்விட்டன. புழல் ஏரியில் நீரின் அளவு கடந்த ஆண்டு 1393 மில்லியன் கன அடி நீர் இருந்த நிலையில் இந்த ஆண்டு வெறும் 2 கன அடி மட்டுமே இருக்கிறது.
இதே போல் செம்பரம்பாக்கம் எரியும் வறண்டு போயுள்ளதாகவும் இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்படும் என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…