சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உள்ளார்.சிறையில் உள்ள சசிகலா விதிகளை மீறி சிறையில் இருந்து வெளியில் சென்றுவருவதாகவும் ,சசிகலாவுக்கு விதிகளை மீறி வசதிகள் செய்து தருவதாகவும் பல புகார்கள் எழுந்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அனைத்தும் உண்மை என அறிக்கை வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சிறையில் உள்ள சசிகலா சுடிதாருடன் சிறையில் இருக்கும் புகைப்படம் தான் அது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆயுள் தண்டனை கைதிகள் தான் விதிப்படி உடை கொடுக்கப்படும்.மேலும் ஊழல் வழக்கு , ஒரு ஆண்டு , இரண்டாண்டு கைதிகளுக்கு அவர்கள் விரும்பும் உடையை அணிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
சிறையில் உள்ள சசிகலாவின் புகைப்படத்தை யார்?வெளியிட்டது என சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…