ஜெயலலிதாவாக என்னை பார்க்கிறார்கள் என கூறி சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்கிறார் என ஜெயக்குமார் விமர்சனம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ள காலை உணவு திட்டம் குறித்து விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், ‘அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் திமுக அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. சொன்ன வாக்குறுதிகளை எதையுமே நிறைவேற்றுவதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. காலை சிற்றுண்டி திட்டம்-பெயர் சூட்டுவதில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டும் திமுக அரசு என தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா குறித்து அவர் கூறுகையில், ஓ.பி.எஸ்-பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது ஜெயலலிதாவாக என்னை பார்க்கிறார்கள் என கூறி சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்கிறார் என விமர்சித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…