ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் பரவலாகி வருகின்றன.
டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் பரவலாகி வருகின்றன.
டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அரசியல் களம் சொல்லாடல் களமாக மாறிவிட்டது.
இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தன் முகநூல் பக்கத்தில்,
“சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன் மீது மறைமுக விமர்சனம் வைத்தவர் கிருஷ்ணப்பிரியா.
தற்போது ஆர்.கே.நகர் வெற்றிக்கு சசிகலா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…