மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சசிகலா புஷ்பா,டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா,தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மேயராக பதவி வகித்தவர் சசிகலா புஷ்பா.தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.இதற்கு இடையில் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா,தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
இதன் பின்னர் அவர் பேசுகையில், பாஜகவில் இணைந்த பின்னர் மேடையில் பேசிய அவர், பாஜகவின் தன்னை இணைத்ததற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று சசிகலா புஷ்பா பேசினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…