சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெங்களூரு நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதனால் பெங்களூரு அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, கருணாகரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்த சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்வது போல வீடியோ ஒன்று வெளியானது. மேலும் சிறை துறை அதிகாரி ரூபா இது குறித்து புகார் கூறினார். மேலும், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அதில் ஒரு அறையில் சசிகலாவிற்க்காக உணவு தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, கர்நாடக அரசு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வினய் குமார் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை குழு தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், சசிகலா சிறையில் இருக்கும்போது வெளியே போனது உண்மைதான் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…