தங்கத்தை விட மணலின் விலை அதிகமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், மதசார்பற்ற கூட்டணினியின் மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் சின்னசாமி அவர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் தங்கத்தை விட மணலின் விலை அதிகரித்துள்ளதாகவும், வேறு ஆட்சியில் இந்தளவு விலை ஏற்றம் கண்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசுதான் நடத்துகிறது என கூறிய அவர், ரூ.540-க்கு விற்கப்படும் மணலை ரூ. 25,000 முதல் 50,000 வரை விற்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…