ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் வசிக்கும், கலால் வரித்துறையின் கூடுதல் ஆணையர் சமய முரளி. இவரது மகள் தான் 8 வயது நிரம்பிய சனாஸ்ரீ. இவர் ஆங்கில எழுத்துக்களின் வெவ்வேறு வடிவங்களை கண்டறிந்து சாதனை படைக்க, நீண்ட நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் பிரவீனா கூறுகையில், கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில், ஒய்வு நேரங்களை பயனுள்ள வகையில் மாற்றும் நோக்கில் பயிற்சி அளித்ததில் பலனாக, தனது குழந்தை இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.
இதற்க்கு முன்னதாக ஒரு நிமிடத்தில் 37 எழுத்து வடிவங்களை கூறி கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். இந்த சாதனையை சனா ஸ்ரீ முறியடித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…