வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மு க ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவியை அக்கட்சி வழங்கியுள்ளது.இது தொடர்பாக அகட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோயில் சாமிநாதன் நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…