தமிழகத்தில் ஊரக பகுதிகளில் இருக்கும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவு .
மாநகராட்சி ,நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளை தவிர ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை நாளை முதல் ( 19.05.20) திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது .கடை நடத்துவோர் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் தனிமனித இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் முடிதிருத்தும் பணியில் ஈடுபடுவோர் கையுறை ,முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சலூன் கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் விரிவான அறிக்கையாக பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…