ரூ.2500 ஊதிய உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

Default Image

தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 119 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு ரூ.2500  வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதன்படி தமிழக தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது தற்போது அவர்கள் பெரும் ஊதியமான ரூ.10000-லிருந்து ரூ.12500-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்