சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே, உள்ள தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொக்கிகள் தண்டவாளத்திற்கும் கான்க்ரீட் தளத்திற்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த கொக்கிகள் அகற்றினால், ரயில் வரும் வேகத்திற்கு ரயில் கவிழ்ந்து விடும். இங்கு 40 கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சோதனை நடித்தி வருகின்றனர்.
இந்த ரயில் தடத்தில் ஒரு கிமீ தூரத்திற்கு ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. அதனை அறிந்து கொண்டு சில விஷமிகள் இவ்வாறு செய்துள்ளனர். இது ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…