கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை மற்றும், சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் முதன் முதலாக கொரோனா இல்லாத மாவட்டமாக அறியப்பட்ட கிருஷ்ணகிரியிலும் கொரோனா பாதிப்பு 20ஆக ஆனது இதனால் பச்சை மண்டல பகுதியில் இருந்து விலகியது.
தற்போது கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி உருவெடுத்துள்ளது. இதனால் சேலம் மாநகராட்சி பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…