கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள சேலம் செல்லும் முதல்வர்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில், மக்கள் நலனை கருத்தில் க்கொண்டு தமிழக முதல்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதா.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி , கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நாளை சேலம் செல்கிறார். இவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025