திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பிரபலமான துணிக் கடையின் 51-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 தினங்களுக்கு 5 ரூபாய்க்கு சேலையும், 1 ரூபாய்க்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காலையில் இருந்தே கடை வாசலில் குவிந்திருந்த பொதுமக்கள், கடையின் ஷெட்டரை திறந்த உடன் உள்ளே நுழைந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் குவிந்ததால் நெரிசல் காணப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கும் தடை ஏற்ப்பட்டது.
இதனிடையே, கூட்டத்தில் சிக்கிய அக்கடையின் பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வந்தும், கூட்டம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் திரும்பிச் சென்றதால், மயக்கமடைந்த பெண் ஊழியரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்து, பின்னர் குணப்படுத்தப்பட்டனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…