பகுதி நேர ஆசிரியர்களுக்குஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான ஆட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மாத சம்பளம் வழங்காததால் ஏற்கனவே போராட்டம் நடத்தப்போவதாக பகுதி நேர ஆசிரியர்கள் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…