சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமரேஷ்வர் பிரதாப் சாஹி (Amreshwar Pratap Sahi) என்பவர் பாட்னாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, அமரேஷ்வர் பிரதாப் சாஹி, நவம்பர் 13-ஆம் தேதிக்குள் பதவியேற்க குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…