சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு..!!!

Default Image

திருச்சியில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் பைக்கில் வந்த இருவர் நகையை பறித்து சென்றுள்ளனர். திருச்சி கே.கே.நகர், ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆனந்தி (65). இவர் திருவள்ளுவர் நகரில், தனியாக நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்