கொரோனா தொற்றிலிருந்து இன்று சு.வெங்கடேசன் குணமடைந்து வீடு திரும்பினார்.
மதுரை தொகுதியின் எம்பி சு.வெங்கடேசன் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் தென்பட்டதை தொடர்ந்து 22-ம் தேதி கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்ட பின்னர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து, 23-ம் தேதி தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாத தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…