எஸ்.பி கண்ணெதிரே லஞ்சம் வாங்கிய காவலர்கள்…!! பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்….!!!

Default Image

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் மினி லாரியை மறித்து லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் எஸ்.பி. சரவணன் கண்ணெதிரே நடந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றியதோடு துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.சரவணன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்