ரயில்கள் விழுப்புரம் மட்டும் இயக்கப்படுவதாக பரவும் வதந்திகள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாத காலமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேருந்துகள் மற்றும் ரயில்கள் நிபந்தனைகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு காரணமாக தென்பகுதியில் இருந்து வரும் ரயில்கள் விழுப்புரம் மட்டும் இயக்கப்படுவதாக சில வதந்திகள் வாட்சப்பில் வலம் வந்த நிலையில், இது உண்மை அல்ல என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு ரயில்கள் திட்டமிட்டபடி இரு மார்க்கத்திலும் செங்கல்பட்டிலிருந்து இயங்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…