லண்டன் சென்றுவிட்டு மனைவியை பார்க்க தாயகம் திரும்பியவர் பற்றி வதந்தியை கிளப்பிய விஷமிகள்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களை விட, பாதிக்கப்படாதவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டி உள்ளது. ஏனெனில்  அது குறித்த வதந்திகள் அதிகம் கிளம்பி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தனது மனைவியை பார்க்க  தாயகமாகிய தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டத்துக்கு திரும்பியவர் தான் பொறியாளர் சூரியநாராயணன்னின் மகன் ஆனந்த். இவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

சிறு வேலை காரணமாக லண்டன் சென்றுவிட்டு கடந்த எட்டாம் திகதி பெங்களூருக்கு வந்துள்ளார். அதன்பின் தனது சொந்த ஊரான நாகை மாவட்டத்திற்கு தனது மனைவியை பார்ப்பதற்காக இவர் லண்டனில் இருந்து விமானம் மூலம் வந்தபொழுது, இவருக்குகொரோனா தோற்று இருப்பதாக வதந்திகளை பரப்பி விட்டு அவரை மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் போலீசில் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் பின்பு அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை குழுவினர் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து, அதன் பின்பு ஆனந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் வதந்திகளை கிளப்பி விட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago