சென்னையில் வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்த இளம்பெண் ஒருவர், தனது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த பெண் லைசென்ஸ் பெறுவதற்காக ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு வந்தார். ஆனால், ஆர்.டி.ஓ லைசென்ஸ் தர மறுத்துவிட்டார். அதற்க்கு காரணம், அவர் அணிந்த உடை.
ஐ.டி துறையினர் பணியாற்றும் அந்த பெண், எப்பொழுதும் மார்டன் உடை அணிந்து வருவார். மேலும், சம்பவம் நடந்த அன்று அவர் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
லைசன்ஸுக்கான டெஸ்ட் டிரைவ் மேற்கொள்வதற்கு கே.கே. நகரில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு சென்ற அப்பெண், அந்த அதிகாரி முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ள தயாரானார். அவர் காரை ஓட்ட தொடங்கதியதும், யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
மார்டன் உடையில் வந்த அந்த பெண்ணை கண்டஅதிருப்தி அடைந்த அதிகாரி அவரை புடவையில் வரும்படி திருப்பி அனுப்பியுள்ளார். அலுவலரின் இந்த நடவடிக்கையால் இளம்பெண்ணும் அருகிலிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…