எல்.முருகன் தனது போக்கை திருத்தி கொள்ளாவிட்டால் திமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை.
தேவையில்லாமல் திமுகவை வீண் வம்புக்கு இழுக்கவேண்டாம் என அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொறுப்பான பதிவில் உள்ள எல் முருகன் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுவது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. முரசொலி நிலம் பற்றிய அவதூறு பேச்சுக்காக வரும் 22ம் தேதி எல் முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக மீது அவதூறாக பேசுவதையும், கருத்து தெரிவிப்பதையும் வாடிக்கையாக எல் முருகன் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கை தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும் எல்.முருகன் தனது போக்கை திருத்தி கொள்ளாவிட்டால் திமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…