தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.75.28 கோடியில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
200-க்கும் மேல் உள்ள அரசு மருத்துவமனைகளில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட உள்ளது. அதிலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மருத்துமனையில் ஆக்சிஜன்தேவையின் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…