தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.75.28 கோடியில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
200-க்கும் மேல் உள்ள அரசு மருத்துவமனைகளில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட உள்ளது. அதிலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மருத்துமனையில் ஆக்சிஜன்தேவையின் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…