தஞ்சாவூர் சுற்றி உள்ள பகுதிகளில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டது தான் மொய்விருந்து விழா.பின்னர் அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பரவியது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நேற்று கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்திற்காக 50 ஆயிரம் பத்திரிக்கை அடித்து கொடுத்து உள்ளார்.
இதை அடுத்து நேற்று நடந்த விருந்தில் ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி சமையல் செய்து ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மொய் விருந்தில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணமூர்த்தி வைத்த மொய்விருந்தில் நேற்று ரூ.7 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய வியாபாரத்தை தொடங்க போவதாக அவர் கூறினார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…