சென்னையில் ரூ.6.88 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதில் முக்கிய நபர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சூளைமேட்டில் வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.6.88 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், சொகுசுகார், 21 லட்சம் ரொக்கப்பணம் பிடிபட்டது. கும்பலின் தலைவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை சூளைமேட்டில் கடத்தலில் ஈடுபடும் முக்கிய புள்ளியின் வீட்டில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.6.88 கோடி மதிப்புள்ள 20.6 கிலோ தங்கக்கட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய பி.எம்.டபில்யூ கார் மற்றும் ரூ.21 லட்சம் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.
இதனையடுத்து, போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…