சேமித்து வைத்த ரூ.50,000 கடித்துக் குதறிய எலி..! ஆழ்ந்த சோகத்தில் விவசாயி..!

Published by
murugan

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் இவர் அறுவடையில் கிடைத்த 50 ஆயிரம்  ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த ஐம்பதாயிரத்தை ஒரு பையில் சேமித்து வைத்து உள்ளார். அந்த பணத்தை எலி ஒன்று கடித்து குதறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ்  சேதமடைந்த பணத்தை மாற்றுவதற்கு அருகிலிருந்த வங்கிக்கு எடுத்துச் சென்று உள்ளார்.

சேதமடைந்த பணத்தை பார்த்த வங்கி ஊழியர்கள் ரூபாய் நோட்டுக்கள் மிகவும் மோசமாக உள்ளது. அதை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் விவசாயி ரங்கராஜ் இந்த  பணத்தை என்ன செய்வது என தெரியாமல் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்.

Published by
murugan

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

7 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

9 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

10 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

11 hours ago