இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதியும்,ரூ.25,000 நிதியும் வரவைக்கப்படும் என்று தமிழக சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு உதவுகின்ற வகையில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினை தமிழக சமூக நலத்துறை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில் 3 வதிற்குள் பெண் குழந்தைகளை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்பெண் குழந்தை பாதுக்கப்பு திட்ட நிதி விரைவில் கிடைக்கின்ற வகையில் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி நேரடியாக வங்கி கணக்கில் வரவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…