பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் இதுவரை 377 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது ரூ.44.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…